நிறுத்த வலியுறுத்தி

img

உளுந்தூர்பேட்டையில் விரைவு ரயில்களை நிறுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் நிலைய முற்றுகை போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள ரயில் நிலையத்தின் வழியாக செல்லக்கூடிய அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  வெள்ளியன்று ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.